Wednesday, June 24, 2020

பிடித்தவர்களுடன் வாழ்வதற்கும் 
பிடித்தவர்களுக்காக வாழ்வதற்குமே 
படைக்கப்பட்டுள்ளது இவ்வாழ்க்கை.
இதற்கிடையில் தனக்காக வாழ்கிறேன் 
என்பதெல்லாம் அவரவர் மனதில் 
அவரவர் சொல்லிக்கொண்ட பொய். 
        #நா.ஹரிஹரன்#
    நேரம் :4.58 (24.06.2020)

No comments:

Post a Comment

 ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்