பிடித்தவர்களுக்காக வாழ்வதற்குமே
படைக்கப்பட்டுள்ளது இவ்வாழ்க்கை.
இதற்கிடையில் தனக்காக வாழ்கிறேன்
என்பதெல்லாம் அவரவர் மனதில்
அவரவர் சொல்லிக்கொண்ட பொய்.
#நா.ஹரிஹரன்#
நேரம் :4.58 (24.06.2020)
ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்
No comments:
Post a Comment